முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

பலாலி இராஜேஸ்வரி அம்மனிடம் சுதந்திரமாக செல்ல கொழும்பில் இருந்து அனுமதி தேவையாம்

Saturday, June 28, 2025
வலி வடக்கு பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் மக்கள் சுதந்திரமாக சென்று வழிபட அனுமதிக்கப்படுவார்கள் என யாழ்ப்பாண...மேலும்......

செம்மணியில் இன்று சனிக்கிழமையும் மூன்று எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

Saturday, June 28, 2025
செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் சனிக்கிழமை மேலும் மூன்று மனித எலும்புக்கூட்டு தொகுதிகளும் மேலும் சில சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டு...மேலும்......

நோர்வே இளவரசியின் மகன் மீது பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டுகள்

Saturday, June 28, 2025
நோர்வே இளவரசியின் மகன் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் இரட்...மேலும்......

உணவைத் தேடுவது ஒருபோதும் மரண தண்டனையாக இருக்கக்கூடாது - ஐ.நா பொதுச் செயலாளர்

Saturday, June 28, 2025
காசாவில் ஐ.நா தலைமையிலான மனிதாபிமான முயற்சிகள் நெரிசல் அடைகின்றன என்றும், உதவிப் பணியாளர்களே பட்டினியால் வாடுகிறார்கள் என்றும் குட்டெரெஸ் செ...மேலும்......

காசா அடுத்த வாரத்தில் ஒரு போர் நிறுத்தத்தைப் பெறப்போகிறோம் - டிரம்ப்

Saturday, June 28, 2025
நேற்று வெள்ளிக்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் காசாவில் போர் நிறுத்தம் ஏற்படுமா என்று கேட்கப்பட்டது. அதற்கு டிரம்ப், அது நெருங்கி...மேலும்......

பலாலி நாகதம்பிரானுக்கு பொங்கல்

Saturday, June 28, 2025
யாழ்ப்பாணம் பலாலி நாகதம்பிரான் ஆலயத்தில் மக்கள் வழிபட 35 வருடங்களின் பின்னர் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ள நிலையில், ஆலயத்தின் விக்கிரகங்...மேலும்......

பலாலி அம்மனை வழிபட மீண்டும் தடை - முட்கம்பி வேலிக்கு முன்பாக கற்பூரம் கொளுத்தி வழிப்பட்ட மக்கள்

Saturday, June 28, 2025
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு 35 வருடங்களின் பின்னர், கட்டுப்பாடுகள் இன்றி வழிபட நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இராணுவத்தினர் அனுமதி...மேலும்......

பிரிவினைவாதிகளை மாத்திரம் சந்தித்த ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

Saturday, June 28, 2025
யுத்தத்தில் விடுதலைப் புலிகளால் இராணுவத்தினரும், பொலிஸாரும், சிங்கள மக்களும் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களின் மனித உரிமைகள் மீறப்படவில்லையா...மேலும்......

யாழில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு

Saturday, June 28, 2025
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன கடற்தொழிலாளி சடலமாக கரையொதுங்கியுள்ளார்  மணல்காட்டை சேர்ந்த அ.ஆனதா...மேலும்......

இரத்தான வர்த்தமானி எங்கே?

Friday, June 27, 2025
  வடகிழக்கில் தமிழ் மக்களது காணிகளை சுவீகரிக்கும் இலங்கை அரசின் சதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.காணி நிர்ணய சட்டம் பிரிவு 4க்கு அமைவாக வடக்க...மேலும்......

யாழ்.மாநகர சந்தை கலகலக்க தொடங்கியது!

Friday, June 27, 2025
யாழ்.மாநகரசபை வழமை போலவே கூச்சல் குழப்பங்களுடன் தள்ளாட தொடங்கியுள்ளது. சபைக்கான நியதிக் குழுக்களை நியமிப்பதில் உறுப்பினர்களிடையே ஒருமித்த கர...மேலும்......

பலாலி சந்தையை விடுவியுங்கள்

Friday, June 27, 2025
வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பலாலி சந்தையை விடுவித்து தருமாறு கோரி சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business